Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

இந்த ஆவணங்களை சமீபிர்த்தால் போலிஸ் விசாரனை இல்லாமல் பாஸ்போர்ட் கிடைக்கும் – புதிய சட்டம் அமல்.

no police verification for passportபாஸ்போட் வாங்கிய அனைவரும் போலிசிற்கும் லட்சம் கொடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு பாஸ்போட்டிற்கு இவ்வளவு என விலை நிர்ணயித்து போலிசார் பணம் பரிப்பார்கள். இனி அது நடக்காது. இது போலிசாருக்கு வருத்தம் என்றாலும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான விசயம் தான்.
ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்களார் அடையாள அட்டை, மூத்த குடிமக்களுக்கான அட்டை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்றை விண்ணப்பிக்கும் போது கொடுக்க வேண்டும்.
மேலும் மின்சார கட்டணம் செலுத்தும் ரசீது, ரேஷன் கார்டு, வீட்டு வாடகை ரசீது ஆகியவற்றில் ஒன்றையும் விண்ணப்பிக்கும் போது வழங்குவதோடு  ”என் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை, நான் வெளிநாடு செல்வதால் எந்தவிதமான சிக்கலும் வராது என விண்ணப்பதாரர் படிவம் ‘ஐ’ யில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டால் போலிஸ் விசாரனை இல்லாமல் பாஸ்போட் வீடு வந்து சேரும்.
இது முதல் முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.